சேலம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் ஜீவநாடியாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்றி […]
salem news
Premalatha on this side.. Kamal Haasan on that side.. Road show with coalition party leaders..! Stalin showed mass..

