இந்து சாஸ்திர மரபில் பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடுவதற்குரிய மிகவும் புண்ணியமான காலகட்டமாக மகாளய பட்சம் போற்றப்படுகிறது. ‘பட்சம்’ என்பது 15 நாட்கள் கொண்ட காலத்தைக் குறிக்கும். பித்ருலோகத்தில் வசிக்கும் நமது முன்னோர்கள் பூவுலகிற்கு வருகை தந்து தங்களது வம்சாவளியினருடன் தங்கி, அவர்கள் பக்திப் பூர்வமாக அளிக்கும் எள் தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் மற்றும் அன்னதானங்களை நேரடியாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கும் காலமாக இது கருதப்படுகிறது. வருடத்தின் மற்ற மாதங்களில் […]

