இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 200 கிலோ எடை கொண்ட இரு செயற்கைக்கோள்கள் பரிசோதனை முயற்சியாக இணைக்கப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான் 4 திட்டங்களுக்கு டாக்கிங் என்பது முக்கியமானது. டாக்கிங் செயல்முறையை நிகழ்த்தி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனைப் படைத்துள்ளது.
கடந்த …