தற்போது இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருவதால் இளைஞர்களிடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அதனால் சில பெற்றோர்கள் இந்த செல்போன் பயன்பாட்டை கண்டிப்பதால் இளைஞர்கள் பல சமயங்களில் விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்யாக்கரை பகுதியில் விவசாய மணி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ரகு இவர் கேட்டரிங் படித்து […]