சென்னை மிண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பஞ்சபூத தலங்களில் பூமித் தலமாக விளங்குகிறது. இந்த பழமையான சிவாலயத்தில், அம்பாளுக்கு எதிரே சனீஸ்வரர் வீற்றிருப்பது என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. எனவே, இத்தல அம்மனை வழிபட்டால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இக்கோவிலில் உள்ள சப்தநாக உருவத்தில், முன்புறம் விநாயகர் மற்றும் பின்புறம் முருகன் அருள்பாலிப்பதும் மற்றொரு ஆச்சர்யமான அம்சமாகும். 1680களில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில், […]

சனி பெயர்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இது ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.       கர்மவினையை அருளும் சனி பகவான் விரைவில் முக்கிய மாற்றங்களைச் செய்வார். ஜூலை 13 முதல், சனி பகவானின் வக்கிரம் தொடங்கும். இது சுமார் 138 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. சனி பகவான் சனி சதியில் சஞ்சரிக்கும் ஐந்து ராசிகளுக்கும் சனியின் வக்கிரப் […]