fbpx

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவே விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை, அதாவது தபால் அலுவலக RD ஆகியவை அடங்கும், இதில் நீங்கள் …

இந்தியாவில், நடுத்தர மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு திட்டம் ‘மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்’ (MSSC). இந்தத் திட்டம் குறிப்பாகப் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது, மேலும் அதிகபட்சமாக …

ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்திலிருந்து குறிப்பிட்ட பணத்தை சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாகவும், அதிக வருமானம் கிடைக்கும் இடத்திலும் அதை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்கு தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை, அதாவது தபால் அலுவலக RD ஆகியவை அடங்கும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் …

மத்திய அரசு தனது பொதுமக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. இந்தத் திட்டங்கள் ஆபத்து இல்லாதவை மட்டுமல்ல, மிகவும் பாதுகாப்பானவை. எனவே இந்த திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு நம்பகமான தேர்வாக அமைகின்றன. இந்த பதிவில், 2025 ஆம் ஆண்டில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் டாப் …

நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம், அதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் வருமானமும் நிலையானது. நாட்டின் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு FD-யில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நீங்கள் FD-யிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், முதலீடு செய்வதன் மூலம் நல்ல …

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். உங்கள் மகளுக்கு 10 வயதுக்கு உட்பட்டிருந்தால், நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா …

நிதி நிலைத்தன்மைக்கு சேமிப்புக் கணக்கு என்பது ஒரு அடிப்படை கருவியாகும். இது வட்டியை வழங்குவதுடன் பணத்தை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பான வழியை வழங்குகிறது. பலர் வங்கி சேமிப்புக் கணக்குகளைத் தேர்வுசெய்தாலும், தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளும் அதிக பலன்களை வழங்குகின்றன.

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் ஒரு முக்கிய நன்மை குறைந்தபட்ச இருப்புத் தேவை. பெரும்பாலான …

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கான பிரபலமான சேமிப்புத் திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) செயல்பட்டு வருகிறது. பெண் பிள்ளைகளுக்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது இத்திட்டம்.

பெற்றோர்கள் தங்களுடைய பெண் …

இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பொதுமக்களின் நலனுக்கு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுவதால் பாதுகாப்பு செய்வதற்கு பாதுகாப்பான திட்டங்களாக கருதப்படுகிறது. 

வரிச் சலுகைகள் மற்றும் …

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில், “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக …