நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் …