இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் நிலையில் உள்ளவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்க வேண்டுமா இல்லையா என்பதை சட்டமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி …
sc
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து …
மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருமணத்தை மீறி வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை ரமேஷின் மனைவி ஜோதி தட்டி கேட்டதன் காரணாமாக, மனைவியை தீ வைத்து கொள்ள முயன்றுள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 95 …
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் UPSC.. திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள விளம்பரம் …
அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாத வகையில் நன்கொடைகள் வழங்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் தங்களது தீர்ப்பில் தேர்தல் பத்திர திட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என …