fbpx

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கியுள்ளதை உறுதி செய்தது SC/ST ஆணையம்.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. …

காலணி தயாரிப்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி 6 மாத கால பயிற்சியை வழங்கவுள்ளது. இந்தப் பயிற்சி 2024, ஜூலை 29 அன்று …

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் எஸ்சி அணியினரின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அந்த அணியின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது …