fbpx

இந்தியாவில், நடுத்தர மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு திட்டம் ‘மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்’ (MSSC). இந்தத் திட்டம் குறிப்பாகப் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது, மேலும் அதிகபட்சமாக …

PM SWANidhi: வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டத்தை ( PM SWANidhi ) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கான மூலதன நிதியுதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த …

தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக …

இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு ஏராளமான நம்பிக்கையான பாலிசிகள் இந்நிறுவனத்தில் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் எல்ஐசி, போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் ஆகியவற்றில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதிலும், எல்ஐசி பாலிசி திட்டங்களிலில் முதலீடு செய்வதில் பலரும் மும்முரம் காட்டுகின்றனர். இந்நிலையில் …

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. …

தமிழ்நாட்டில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள போஸ்டில், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள்? தற்போது கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு …

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

2015 ஏப்ரல் 8 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட பிரதமரின் முத்ரா திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2024 …

மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. …

PM Kisan: பிஎம் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகையை கணவன் – மனைவி இருவரும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் , மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி …