fbpx

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 …

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்க ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை …

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC’s, EBC’s & DNT’s Students) கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் …

10-ம் வகுப்பு பொதுத் எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று மதியம் வெளியாகும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4 லட்சத்து 88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், …

தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றம்-நடமாடும் அறிவியல் ஆய்வகம் திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து வகுப்பறைக் கற்பித்தலில் புதுமையாக செயல்பட வேண்டியதை உணர்ந்து …

திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் 52 வயது சீனிவாசன். இவர், திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சீனிவாசன், …

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வேலாயுதபுரம் பகுதியில் 36 வயதான பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக கடந்த 2 ஆண்டுகளாக  வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இரவு நேரம் …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …