தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு, இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நாளடைவில், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு …