fbpx

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு, இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நாளடைவில், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

சமீப காலமாக மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் …

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் திராவிட மாடல் திமுக அரசு பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதா என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேகரித்துள்ளதாகவும், அதன்படி 85-க்கும் மேற்பட்ட …

பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, …

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சேரன் நகர் பகுதியில் 21 வயதான தௌஃபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், இவரது ஆட்டோவில் 15 வயது சிறுமி ஒருவரும் மற்ற மாணவர்களுடன் ஆட்டோவில் தினமும் …

பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வாரங்களாக அதிகளவில் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை …

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான மேற்படிப்பு கல்வி …

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்குள் …

Sweden Gun shooting: ஸ்வீடனின் ஓரேப்ரோ நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது …