fbpx

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமையன்று, மூன்றாம் வகுப்பில் படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தப்போக்கூடன் …

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மகா விஷ்ணு மாணவியர் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கிடையே, அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகா விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் …