நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு நபர் சரணடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலை தொடர்பாக சரணடைந்த பெண் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் தெருவில் அரசு பள்ளி …