உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து மீது பள்ளி மாணவர்கள் கல் எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, உள்ள கிராமத்தில் அரசு பேருந்து நிற்காமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின. இதுகுறித்து பல …