fbpx

உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து மீது பள்ளி மாணவர்கள் கல் எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே, உள்ள கிராமத்தில் அரசு பேருந்து நிற்காமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின. இதுகுறித்து பல …

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கெனவே தேர்வெழுதி அறிவியல் …

உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் …

பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், …

குடற்புழு நீக்க மாத்திரை வரும் 30-ம் தேதி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை ஆகும். காரணம், குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனை …

பிறப்புச் சான்றிதழில் மாணவர்களின் பெயரை சேர்க்க 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 இன் படி. குழந்தை பிறந்த தேதியிலிருந்து 15 ஆண்டுகள் வரை குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்க்கலாம். 01.01.2000க்கு முன் …

முட்டை உரிக்கும் நவீன எந்திரம் கொண்டு வருவதற்கு சமூக நலன் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் மாணவர்களுக்கு சத்துணவோடு முட்டை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2014 ம் ஆண்டு வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பலவகை கலவை சாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. …

சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் …

அடுத்த வாரம் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை குறைக்கப்பட்டு 220 வேலை நாட்களாக உயர்த்தப்பட்டது நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே செயல்படும் நிலையில் கூடுதலாக 10 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை …

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 20.08.2024, 21.08.2024 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் …