fbpx

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், 72 வயதான வேன் கிளீனர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவில் உள்ள சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் 72 வயதான திருப்பதி. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் வேன் கிளீனராக …

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனை சேர்ந்த நபர் ஒருவர் ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் ஆரணியில் வசித்து வந்துள்ளார். இவரது 13 வயது மகள் ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் …

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்தின் போது குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து மீது போராட்டக் கும்பல் தாக்கி தீ வைக்க முயன்றது. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நேரத்தில் தலையிட்டு பெரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் தடுத்ததால் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவத்தில் இருந்து தப்பினர்.

தாழ்த்தப்பட்ட சாதிகள் …