fbpx

அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் …

உபரி ஆசிரியர்கள், உபரி மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் என சரியாக கணக்கிட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள …

பள்ளி ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பணிக்கு வர வேண்டும்? பள்ளி வேலை நேரம் என்ன? என்பன குறித்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மலைக் கொழுந்தன், கரூர் மாவட்டத்தில் இருந்து சில கேள்விகளை முன்வைத்து மனு அளித்திருந்தார். …

அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடப் புத்தகங்களின் விற்பனை விலையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை பொறுத்து விலையானது மறு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை …

தமிழ் புதல்வன் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க பள்ளிக் கல்வி உதவி எண் 14417, அதன் சேவைகளை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் …

நொய்டாவில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவனுக்கு மாணவி ஒருவர் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சில மாணவர்கள் படிக்க செல்கிறார்களோ இல்லையோ, காதலிப்பதற்காகவே செல்கின்றனர். பள்ளி சீருடையில் திருமணம் செய்து கொள்வது, மாணவ, மாணவிகள் சேர்ந்து மது குடிப்பது, பள்ளி மாணவனால் மாணவி கர்ப்பம், …

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இரவு முதல் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் …

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் தொடர்பாக மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 …

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றும் முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுபொ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு …

12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் …