டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியைச் சார்ந்த உடற் கல்வி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக 2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

திரிபுரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் உள்ளதைப் போல 2 லட்சம் புதிய வேலைகள், 4 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திரிணாமுல் […]

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும். இதேபோல், சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முன்னாள் ராணுவ […]

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் விருப்பப்படி உயர் கல்வி படிப்பில் 3 விருப்பப் பாடங்களை வரும் 23-ம் தேதிக்குள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பள்ளிக்கல்வித் துறையில் இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர் கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர்கள் கட்டிட […]

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த விடுதியில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி […]

வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர்‌ பணியாகும்‌. கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு […]

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு […]

10-வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று முதல் 30-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் […]