“இது ஏன்?”, “அது எப்படி?”, “நாம் எங்கே போறோம்?”, “அவர் ஏன் அப்படி செய்தார்?” என குழந்தை நாள் முழுவதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? சில நேரங்களில் இது பெற்றோருக்கு சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், குழந்தையின் இந்த கேள்வி கேட்கும் பழக்கத்தை உடனே தடுக்காமல், அதன் பின்னால் இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்வது முக்கியம். சிறு வயதில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களை […]