மத்திய அரசு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் சேமிக்க விரும்புவோருக்காகப் பல சிறு சேமிப்புத் திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊழியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்காகச் சிறப்புச் சேமிப்புத் திட்டங்களையும் அது உருவாக்கியுள்ளது. மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்தச் சேமிப்புக் கணக்குகளில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இத்திட்டங்கள் மத்திய அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுவதால், தங்கள் பணம் […]

