அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்காக 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரகசிய உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை தாக்குதலுக்கான இலக்குகளாக பரிசீலித்திருந்த தகவல் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அமெரிக்க உளவு அமைப்பான CIA பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. 9/11 தொடர்பான 71 உளவுத்துறை அறிக்கைகள் […]

