fbpx

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 13) என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (செப்டம்பர் 14) நடந்து வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் …

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் செக்டாரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதிகாரபூர்வ தகவலின்படி, இரண்டு பயங்கரவாதிகள் கர்னாவில் (தங்தார்) குஷால் போஸ்ட் அருகே கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் கும்காரியில் (மச்சில் செக்டார்) குலாப் போஸ்ட் அருகே கொல்லப்பட்டனர். எனினும் கடும் மழை மற்றும் பனிமூட்டம் …

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த மோதலில் 4 பாதுகாப்பு படையினரும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பெஷாவர் மாவட்டத்தில் உள்ள ஹசன் கேல் பகுதியில் பாதுகாப்பு படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி …