Terrorists killed: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்ட வனப்பகுதியில் பல மணிநேரம் நீடித்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் …