fbpx

Terrorists killed: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்ட வனப்பகுதியில் பல மணிநேரம் நீடித்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் …

தென்மேற்கு பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து அருகே குண்டு வெடித்ததில் ஐந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பலுசிஸ்தானின் நௌஷ்கி மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஜாபர் ஜமானி தெரிவித்தார். இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்கு …

Manipur: கடந்த 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக மாறினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் பணி தீவிரப்படுத்தப்படது. இதனிடையே, …

Terrorists: ஜம்மு காஷ்மீர் குல்காமில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் 3தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் …

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 13) என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (செப்டம்பர் 14) நடந்து வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் …

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் செக்டாரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதிகாரபூர்வ தகவலின்படி, இரண்டு பயங்கரவாதிகள் கர்னாவில் (தங்தார்) குஷால் போஸ்ட் அருகே கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் கும்காரியில் (மச்சில் செக்டார்) குலாப் போஸ்ட் அருகே கொல்லப்பட்டனர். எனினும் கடும் மழை மற்றும் பனிமூட்டம் …

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த மோதலில் 4 பாதுகாப்பு படையினரும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பெஷாவர் மாவட்டத்தில் உள்ள ஹசன் கேல் பகுதியில் பாதுகாப்பு படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி …