தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் மூலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான அடிகளை கடந்த 2020 ஆம் ஆண்டுதான் நாட்டினார் அதன் பிறகு சென்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். இது தொடர்பாக பலர் அதிகாரம் மாற்றத்திற்காக …