பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த பரபரப்பான கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் தற்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவரின் குடும்பத்தினர் நள்ளிரவில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான இந்த வழக்கில் இளம்பெண் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சம்பவம் நடைபெற்ற விதம், உயிரிழந்தவர்களின் நிலை மற்றும் போலீஸார் சேகரித்த ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இருதரப்பு வாதங்களும் […]

