fbpx

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முக்கிய அறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதால், பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் வியாழன் அன்று ஓரளவு குறைய தொடங்கின. காலை 9:20 மணி நிலவரப்படி S&P BSE சென்செக்ஸ் 221.80 புள்ளிகள் குறைந்து 79,246.21 ஆகவும், NSE Nifty50 48.95 புள்ளிகள் இழந்து 24,248.55 ஆகவும் இருந்தது.

ஆரம்ப வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ்

பென்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் முந்தைய அமர்வில் சரிந்த பின்னர் இன்று மீண்டும் உயர்வை கண்டனர். காலை 9:16 மணியளவில் S & PBSE சென்செக்ஸ் 964.86 புள்ளிகள் உயர்ந்து 79,724.26 ஆகவும், NSE நிஃப்டி50ல், 290.60 புள்ளிகள் உயர்ந்து 24,346.20 ஆகவும் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகள் கடுமையாக மீண்டெழுந்ததால், உள்நாட்டுப் பங்குச் சந்தை ஏற்றம் …

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. காலை 9:15 மணியளவில் சென்செக்ஸ் 1672.88 புள்ளிகள் குறைந்து 79,309.07 ஆகவும், நிஃப்டி 414.85 புள்ளிகள் குறைந்து 24,302.85 ஆகவும் வர்த்தகமானது. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் சரிந்து வருவதால், மற்ற பரந்த சந்தை குறியீடுகளில் பெரும்பாலானவை எதிர்மறையான …

பங்குச் சந்தைகள் புதுப்பிப்பு: வர்த்தக நாளின் நேர்மறையான தொடக்கத்தில், பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் வியாழக்கிழமை கணிசமான லாபத்தைக் கண்டன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, சாதனை உச்சத்தை எட்டியது, அதே நேரத்தில் நிஃப்டி50 வரலாற்றில் முதல்முறையாக 25,000 புள்ளிகளைக் கடந்தது. ஆரம்ப வர்த்தகத்தில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 334.83 புள்ளிகள் உயர்ந்து …

உலகச் சந்தைகளில் கலவையான போக்குகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் உலோகம், வங்கி மற்றும் நிதிப் பங்குகளை ஏற்றியதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவைச் சந்தித்தன.

பத்திரப் பரிவர்த்தனை வரி மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி அதிகரிப்பு போன்றவை சந்தை உணர்வை பாதித்தது. NSE நிஃப்டி …

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்து, மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னதாகவே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியதன் மூலம் இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. 30-பங்கு BSE சென்செக்ஸ் …

பி.எஸ்.இயின் 30-பங்கு சென்செக்ஸ் முந்தைய முடிவான 75,410.39 உடன் ஒப்பிடும்போது, ​​245.07 அல்லது 0.32 சதவீதம் அதிகரித்து, 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் இன்று பங்குச்சந்தை தொடங்கியது. அதே போல் நிஃப்டி 23,000 புள்ளிகளை கடந்து தொடங்கியது.

இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் பொது தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள …

2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது.…

பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது.

பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் …

முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, …