கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் பலரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரையில் தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து அமைச்சராக பொறுப்பேற்று நிலையில் அவர் மீது வழக்கு […]

தமிழ்நாட்டில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டதை எதிற்கும் விதமாக, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 19ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சாற்றேற குறைய 5 மணி நேரம் நடைபெற்றது அதன் பிறகு அவர் […]

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. நெஞ்சுவலியின் காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு சென்னை […]

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவருக்கு செய்த பரிசோதனையில் இதயத்தில் முக்கிய 3 ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே சென்னை காவிரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி […]

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் முக்கியமான மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே ஓமந்தூரார் மருத்துவமனையில் […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. செந்தில் பாலாஜி இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் […]

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்சமயம் நெஞ்சு வடியும் காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இன்னும் ஒரு சில தினங்களில் அலருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த போது அவரை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் எடுத்து விசாரிக்க அமலாக துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற […]

அமலாக்கத்துறை காவல் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ்காவில் எடுத்ததற்கான ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுயநினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போன நிலையில், இன்று அவர் சுயநினைவோடு இருப்பதால் அவரிடம் நீதிமன்ற ஊழியர்கள் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பதற்கான ஒப்புதலில் அவரிடம் […]

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் […]