தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் பார்கள் சரியான சமயத்தில் மூடப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்திருகிறார். நேற்று காலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், டாஸ்மாக் […]

அரசு டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயினர். இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் […]