பாத்திமா என்ற சமூக ஆர்வலர், தனது இரண்டு மைனர் குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தார் ரெஹானா பாத்திமா. அது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரெஹானாவின் செயலை குற்றமென தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம். அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், ரெஹானா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வழக்கினை விசாரித்த […]