ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இருக்கின்ற துக்கிரால நகரை சேர்ந்த ஒரு மாணவி அரசு பொறியியல் கல்லூரியில் பி டெக் 2ம் ஆண்டு படித்து வருகின்றார். அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருட காலமாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டு […]

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தபோது அங்கு பணிபுரிந்து ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அந்த பெண் மற்றும் அவருடைய 14 வயது மகள் முத்துக்குமார் உள்ளிட்ட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய நிலையில், மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த சிறுமிக்கு […]

தேர்வை சரியாக எழுதாததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என அஞ்சி சிறுமி பொய்யான பாலியல் புகார் கூறிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமூக அறிவியல் தேர்வு சரியாக எழுதாததால் தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொய் புகார்களை இட்டுக் கட்டி கூறியுள்ளார். தற்போது சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறை போச்சோ […]

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு விதமான கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஃரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் ஒழுங்கான முறையில் அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஈரானில் செயல்பட்டு வந்த மத அறநெறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்தக் காவலர்கள் தாக்கியதில் […]

தேனி மாவட்டம் ரத்தினம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடன் அலுவலகத்தில் தட்டச்சராக 24 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். பணியின்போது இளம் பெண் தன்னுடைய குடும்ப பொருளாதார நிலை தொடர்பாக ஜெயக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஜெயக்குமாரும் தான் உதவி செய்வதாக தெரிவித்து 2️ லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார். அதோடு கடன் கொடுப்பதை பயன்படுத்தி ஜெயக்குமார் தொடர்ந்து அந்த […]

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரோனோ (31 )இவர் ஒரு 13 வயது சிறுவனுடன் தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடையிலான நட்பு நாட்கள் செல்ல, செல்ல காதலாக மாறியிருக்கிறது ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் ஆண்ட்ரியாவின் கட்டாயத்தின் அடிப்படையில் அவருடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இது வெகு நாட்களாக தொடரவே எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியா கர்ப்பம் அடைந்தார். ஆகவே இந்த செய்தி வெளியே தெரியத்தொடங்கியது. ஆகவே கடந்த வருடம் […]

அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக அந்த 13 வயது சிறுவனின் பெற்றோர் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தான் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூவர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் மாடு மேய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் […]

திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த சிறுமி தனது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி […]

திருவண்ணாமலை அருகே 9 வயது சிறுமியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபரை காவல்துறையினர் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நீலந்தாங்கலை சார்ந்தவர் உத்திரகுமார் இவருக்கு வயது 35. பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி ஒருவரை […]