குஜராத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்று பதிவு செய்து போலி சுயவிவரத்தை உருவாக்கியுள்ளார். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் இவரை தொடர்பு கொண்டுள்ளனர். தன்னிடம் பேசும் பெண்களிடம் அன்பாக பேசி பழகும் இவர், நான் உன்னை …
sexual abuse
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளுக்கு, இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நாளடைவில், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு …
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது கடையின் …
திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், சென்னையில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது காதலன் சொல்வதை எல்லாம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நான் உன்னை மட்டும் தான் …
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெத்தநந்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான ரமணா. ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள குடிசை வீட்டில் இவர் வசித்து வருகிறார். வழக்கமாக இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு அளவில், அருகில் உள்ள சாய்பாபா கோவிலை சுத்தம் செய்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் …
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 22 வயதான சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவருக்கு, 13 வயதான பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும் …
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலங்களாகவே பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். …
திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு …
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சேரன் நகர் பகுதியில் 21 வயதான தௌஃபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், இவரது ஆட்டோவில் 15 வயது சிறுமி ஒருவரும் மற்ற மாணவர்களுடன் ஆட்டோவில் தினமும் …
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறி வந்த நிலையில், தற்போது பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது இல்லை. அதிலும் கொடூரமான காரியம் என்னவென்றால், சொந்த தந்தையே தனது மகள்களை பலாத்காரம் செய்யும் செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.…