fbpx

மாடு வியாபாரி ஒருவர், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரது 13 வயது மகள், வீட்டின் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ஆந் தேதி 7.30 மணியளவில் சிறுமி வீட்டின் அருகே உள்ள புதர் மறைவு பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். …

தற்போது உள்ள காலகட்டத்தில், அறைக்குள் அல்ல, பொது வெளியிலும் கூட பெண்கள் பாதுகாப்பாக இல்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மற்றொரு பக்கம் ஒரு பெண் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை பற்றி கூறினால் கூட பெரும்பாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை, வீடியோ ஆதாரம் இருக்கிறதா என்று தான் கேட்கிறார்கள். அப்படி …

லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மென்பொறியாளரை சென்னை விமான நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து 289 பயணிகளுடன் சென்னைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பையா, …

கால்டே தீவில் துறவிகளால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்

தெற்கு வேல்ஸில் உள்ள அபேயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க பள்ளியானது செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் கத்தோலிக்க துறவிகளால் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

கால்டே அபேயில் துறவிகளுக்கு எதிரான பாலியல் குற்றசாட்டுகள் சமீப …

திண்டுக்கல் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிறுவனின் தந்தை, அந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்தார் தெரியுமா?

திண்டுக்கல் அருகே, ஒரு சிறுமியிடம் 17 வயது சிறுவன் ஒருவர் நட்பாக பழகி வந்தார். இந்த …

கோவை அருகே, சிறுமியை மயக்கி இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்த கூலி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.

அதாவது, கோவை மாவட்டம் அங்களக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆழியாரை சேர்ந்த கூலி தொழிலாளியான, கிருஷ்ணன் (22) என்பவருடன், பழகி வந்தார். கிருஷ்ணன் …

டெல்லியில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 4½ வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது பேசு …