பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]
Shehbaz Sharif
காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019 முடிவை அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தானில் ஒவ்வொரு […]
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நமது நெருங்கிய நட்பு நாடுகள் கூட நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட நமது நாட்டிற்கு நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக ஒப்புக்கொண்டார். “சீனா பாகிஸ்தானின் பழமையான நண்பர். சவுதி அரேபியா, […]
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், இந்திய இராணுவமும் பாகிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியது, அண்டை நாடு அதை பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். முதலில், தனது மக்களை மகிழ்விக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தனது இராணுவம் இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்ததாகக் கூறினார், ஆனால் இப்போது ஆபரேஷன் சிந்தூர் காரணமாக தனக்கு நிறைய இழப்புகள் ஏற்பட்டதாக அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியாவின் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் மற்றும் […]