கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதிலிருந்து இன்னும் பின்வாங்கவில்லை. பாகிஸ்தான் மக்களை வறுமையிலிருந்து மீட்கத் தவறிய திறமையற்ற ஷெபாஸ் அரசாங்கம், கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பரிதாபகரமான நிதி நிலையில் இருந்தபோதிலும், ஆசிம் முனீர் பயங்கரவாதிகளின் ஒரு படையை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ‘காதக்’ (கொலையாளி) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு ஜம்மு ராஜௌரி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது, […]
Shehbaz Sharif
Pakistan sought support from the International Monetary Fund for condoms, but the proposal was rejected citing financial concerns.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய நேரத்தில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி டெல்லிக்கு பயணம் செய்திருந்ததாகவும், அவரது படங்கள் வெளிவந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுடனான சமீபத்திய மோதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அபத்தமான மற்றும் ஜோடிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தூண்டுதலின் பேரில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானைத் தாக்கியது என்று அவர் கூறினார். “பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் […]
காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019 முடிவை அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தானில் ஒவ்வொரு […]
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நமது நெருங்கிய நட்பு நாடுகள் கூட நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட நமது நாட்டிற்கு நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக ஒப்புக்கொண்டார். “சீனா பாகிஸ்தானின் பழமையான நண்பர். சவுதி அரேபியா, […]
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், இந்திய இராணுவமும் பாகிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியது, அண்டை நாடு அதை பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். முதலில், தனது மக்களை மகிழ்விக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தனது இராணுவம் இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்ததாகக் கூறினார், ஆனால் இப்போது ஆபரேஷன் சிந்தூர் காரணமாக தனக்கு நிறைய இழப்புகள் ஏற்பட்டதாக அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியாவின் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் மற்றும் […]

