மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 15 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் சனிக்கிழமை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 மாத பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்தது. திவ்யான்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது வயதிற்கு ஏற்ற சாதாரண எடையை விட 3.7 கிலோ மட்டுமே எடையுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, திவ்யான்ஷியின் ஹீமோகுளோபின் […]
shocking
மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா நகர் அருகே துங்கௌலி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, யாரும் இல்லாத இடத்திற்கு சென்று பல இடங்களில் காரை நிறுத்தி இளம்பெண்ணை மாறி மாறி […]