fbpx

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு தற்போது ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்கி விட்டன.

பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் …

Turmeric: இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் விற்கப்படும் மஞ்சளின் பல்வேறு மாதிரிகளில் ஈயம் அதிக அளவில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மஞ்சளில் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச ஈய உள்ளடக்கத்தை 10 µg/g என நிர்ணயித்துள்ளது. சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரோன்மென்ட்டில் …

திண்டுக்கல் அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில நாட்களிலேயே மரணம் நிகழ்ந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது …

நம் முன்னோர் காலத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அதாவது கணவர் இறந்தவுடன் பெண்கள் உயிருடன் கணவரின் சடலத்தை எரிக்கும் தீயில் இறங்குவதையே உடன்கட்டை ஏறுவது என்பதாகும். இதைப் போன்ற ஒரு வித்தியாசமான, அதிர்ச்சியூட்டும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்து வந்துள்ளது.

அதாவது சோழ அரசர்கள் உயிரிழக்கும் …

ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் யோகேஷ் சிங். சம்பவம் …

பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளை கொலை செய்து அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட கொடூர மனிதனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள முஸாபர்கர் பகுதியைச் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள எம்.கொல்லப்பட்டியில் கட்டட மேஸ்திரியான ஞானமூர்த்தி, 39 என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின் மகளுக்கு , வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …