fbpx

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் மூலமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு வகையில் புற்றுநோயை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய் குறித்த பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மறுபுறம் நம்மை நடுங்க வைக்கக் கூடிய பல தகவல்களும் …

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இல்லத்தில் பேராசிரியரின் மனைவி குளிப்பதை துப்புரவு பணியாளர் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியல் அறையில் வீடியோ எடுப்பதை கண்ட பேராசிரியரின் மனைவி, கத்தி கூச்சலிடவே, சத்தம் கேட்டு பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். உடனே துப்புரவு பணியாளர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட …

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல், தொழிலாளர்கள் இன்று (ஜூலை 09) பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த …

நம்மில் பெரும்பாலான மக்கள் முக்கிய சுப நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகம், திருவிழா போன்றவற்றில் கருடன் மூன்று முறை வலம் வந்ததாக பேசுவதை பார்த்திருப்போம். ஏன் அதை நாம் கூட கண்கூடாகவே பலமுறை பார்த்திருப்போம். உண்மையில் அதுபோல நடக்கிறதா என்பது குறித்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பருந்து (கருடன்)கள் முன்பெல்லாம் …

மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசியமான பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ரேஷன் கடைகளின் மூலமாக …

ரஷ்யாவை சேர்ந்த தாய் தனது மூன்று குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் கூறிய வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பில் குழந்தைகளின் பிணங்களுடன் பெண் ஒருவர் வசித்து …

மும்பை பகுதியில் உள்ள பிவாண்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அவரது அந்தரங்க உறுப்பை அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் ஷமிம் அன்சாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் தினமும் சந்தித்து பலவற்றை …

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை …