fbpx

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார் அணியை சேர்ந்த தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த பாபா சித்திக் நேற்று மாலை பாந்த்ரா கிழக்கில் மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 66 …

பஞ்சாப் மாநிலத்தில் ஆறு வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தைச் சார்ந்த ஜஸ்பிரீத் சிங் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் சென்று கொண்டிருந்தபோது ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் …

ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொன்றனர்..

காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது… அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை …

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது அமெரிக்காவைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் நீ பலாத்காரம் செய்யும் முன் என்னை சுட்டுக் கொன்றுவிடு என்று உருகி கேட்ட சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடமாகணத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நான் …

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே  தகராறு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை …

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது முதன்முறையல்ல.. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட்களை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதுடன், அவரது சகோதரரையும் காயப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் …

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திபோராவின் அஜாஸ் தெஹ்சில் சதுனாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு துப்பாக்கி சூடு நடத்தியதில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒவருர் சுடப்பட்டார்.. இதில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காஷ்மீர் காவல்துறை …