fbpx

Landslide: சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆங்காங்கே 1500 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மாங்கன் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு …

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 31 இடங்களை வென்று வரலாறு சாதனை படைத்தது. மறுபுறம், இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், எஸ்டிஎஃப் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தார்.

பிரேம் சிங் தமாங் தலைமையிலான …

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதே சமயத்தில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதில் …

Assembly Election Results Counting: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 …

சிக்கிம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பெல்லிங் என்ற டவுனில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கேச்சியோபால்ரி ஏரி. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரி உள்ளூர்வாசிகளால் ஷோ ஸோ ஷோ (Sho Dzo Sho) என்று அழைக்கப்படுகிறது. கேச்சியோபால்ரி ஏரி அமைந்திருக்கும் சூழலே நம் மனதுக்கு …

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்தத கனமழை காரணமாக வடக்கு சிக்கிம் பகுதியில், நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்புஏற்பட்டது. இதனால், …

சிக்கிம் மாநிலத்தில் நாதுல்லா கணவாய் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிக்கி மாநிலத்தின் காங்டாக் மற்றும் நாதுலா பகுதிகளை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில் 15 மைல் தொலைவில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி சறிவு …

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு இந்திய மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. சிக்கிம் மாநில மக்கள் …