சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம். இந்த அட்டையை சென்னை பல்லவன் …
smart card
சென்னையில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட “சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை” இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னையில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட “சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை” இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக …
தமிழகத்தில் கீழ்நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் அரசு பேருந்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க முடிவு. ஸ்மார்ட் அடையாள அட்டை பெற வேண்டியவர்கள் தொடர்பான தகவலை வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக …
கடைகளில் ஆவின் பால் வாங்குவதற்கு இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றி பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதே போல விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை …