இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மனிதனின் ஆறாவது விரலைப் போல மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் தொடங்கி சமூகத் தொடர்புகள் வரை அனைத்தும் இந்தச் சிறு கருவிக்குள் அடங்கிவிட்டன. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட சாதனமாக ஸ்மார்ட்போன் கருதப்பட்டாலும், இந்தியச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களை அதில் வைத்திருப்பது உங்களை ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், சட்டத்தின் […]

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய […]

இன்று, ஸ்மார்ட்போன்களே நமது தனிப்பட்ட தகவல்களின் மிகப்பெரிய ஆதாரமாக மாறியுள்ளன. தங்கள் ஃபோன்களில் உள்ள செயலிகள் பாதுகாப்பானவை என்றும், தங்கள் தரவுகளின் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதாகவும் பல பயனர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பல செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் அறியாமலேயே கசியவிடுகின்றன. இந்தச் செயலிகள் பயனர்களின் இருப்பிடம், சாதனத் தகவல், செயலி பயன்பாட்டுப் பழக்கவழக்கங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டு முறைகள் போன்ற முக்கியமான […]

சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]