கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் இந்த மூன்றையுமே காக்கக்கூடிய ஒரு காய் உண்டென்றால் அது புடலங்காய்தான். அப்படியென்ன சத்துக்கள் இதில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் குறையும்.
இது மட்டும் …