விஷப்பாம்புகள் வீட்டிற்குள் நுழைவது எவ்வளவு ஆபத்தானது என்பது நமக்கு தெரியும். இருப்பினும், சில வகையான தாவரங்கள் பாம்புகள் வீட்டிற்குள் நுழைய காரணமாகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதைப் பார்க்கிறோம். அரவணைப்பைத் தேடும் பாம்புகள் வீட்டின் மூலைகளிலும் படிக்கட்டுகளின் கீழும் ஒளிந்து கொள்கின்றன. பாம்புகள் வீட்டிற்குள் நுழைவதற்கு பொதுவாக பல …
snakes
பொதுவாக விஷம் என்றால் நமது நினைவிற்கு வருவது பாம்புகள் தான். பாம்பின் விஷம் மனிதரை கொன்று விடும். அதனால் தான், பாம்பின் மீது அனைவருக்கும் பெரிய பயம் இருக்கும். ஆனால் பாம்புகளை விட ஒரு சில மரங்களுக்கு விஷம் அதிகம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது உண்மை தான். பாம்பை விட …
இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு …
Medical symbol: மருத்துவ அறிவியல் இன்று உலகில் முன்னணியில் உள்ளது. ஆனால் மருந்துக்கு பயன்படுத்தப்படும் சின்னத்தில் ஏன் பாம்பு இருக்கிறது அதற்கும் மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
மருத்துவ விஞ்ஞானம் இன்று உலகம் முழுவதும் மிகவும் முன்னேறியுள்ளது. ஆனால் மருத்துவ அறிவியலுக்கு ஒரு சின்னம் பயன்படுத்தப்படும் போதெல்லாம், குச்சியில் சுற்றப்பட்ட பாம்பின் சின்னம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது …
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் சென்று பாம்பை பிடித்தனர். இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சாரை பாம்பை பிடித்தபோது, சாரை …
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்புக்கதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன. …
உலகின் பல இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம். அப்படி ஏற்படக்கூடிய இந்த பூகம்பத்தை பாம்புகள் கூட கணிக்க உதவுகின்றன. அதாவது 75 மைல் தொலைவில் (121 கிலோமீட்டர்) இருந்து வரும் பூகம்பத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே பாம்புகள் உணர முடியுமாம். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பூகம்பங்களுக்கு முன்னர் விலங்குகள் பல்வேறு …