உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார் பன்வார். இவர் ஹஸ்தினாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தாமினி என்ற மனைவி […]

பாம்புகள் தங்கள் துணையின் இறப்பிற்குப் பழிவாங்குகின்றன என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது உண்மையில் நிகழ்கிறதா? பாம்புகள் இறந்த மற்றொரு பாம்பின் கண்களை உற்றுநோக்கி, தங்கள் துணையின் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உணர்ந்து பழிவாங்குகின்றனவா? இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதை இங்கே அறிந்துகொள்வோம். பாம்புகள் பற்றிப் பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன. உதாரணமாக, ஒரே நபர் மீண்டும் மீண்டும் ஒரு பாம்பால் கடிக்கப்படுவதை நீங்கள் செய்தித்தாள்களிலோ […]

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனென்றால் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவை கடித்தால் ஒருவரின் மரணம் நிச்சயம். உலகில் ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு மக்கள் வசதியாக பாம்புகளை வளர்த்து அவற்றுடன் வாழ்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நாகப்பாம்புகள். இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு கிராமம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். ஆனால் இங்கே ஏன் இவ்வளவு […]