ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வீடுகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை (solar panels) அமைப்பதன் மூலம், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உங்கள் வீட்டிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை அமைப்பவர்களுக்கு மத்திய அரசு மானிய வசதியையும் வழங்குகிறது. மத்திய அரசு மற்றொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.. அதுதான் ‘பிரதம மந்திரி சூர்யா […]

