fbpx

ஆறு வயதில் காணாமல் போன சிறுமியை, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 9 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு இளம் பெண், மறுபடியும் தற்போது, தன்னுடைய பெற்றோரிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஏழுமலை, சின்ன …

நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் …

மனைவி என்னதான் ஒருவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவருக்கு என்ன தேவை என்று அவர் சொல்லாமலே அறிந்து நடந்து கொண்டாலும், மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தகரக்குப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி(32). …