முருங்கையை நினைத்தாலே அதில் வரும் காய்தான் நினைவுக்கு வரும். ஆனால் முருங்கையில் இருந்து வரும் பூவைப் பற்றி பலருக்குத் தெரியாது. அதுவும் பலன் தரும்.
பூவை எண்ணெயில் கலந்து அல்லது பொரித்து சாப்பிட்டால், உடல் தாதுக்களால் வளம் பெறும். கிராமத்தில், இந்த பூ இயற்கை மருந்து என்று மக்கள் நம்புகிறார்கள்.
இன்று, கணினி யுகத்தில், பல …