புகழ்பெற்ற பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்டீ, அவரது மகள் மரியா லூசியாவால் பராமரிக்கப்படுகிறார். பீலேவின் உடல் இறுதிச் சடங்கிற்கு முன்பு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு பீலேவின் உடல் உலகின் மிக உயரமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் பீலேவின் மரணம் குறித்து மரியா லூசியா இது வரை தனது தாயிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நான் அதை பற்றி என் அம்மாவிடம் பேசினேன், ஆனால் அவர் […]
son
சிவகங்கை மாவட்ட பகுதியின் அருகே கருப்பட்டியில் வசிப்பவர் பாண்டியன்(40) . மனைவி மகேஸ்வரி, 38. இவர்களுக்கு, 16 மற்றும் 9 வயதில், இரு மகன்கள் உள்ளனர். பாண்டியன் முதலில், சென்னையில் தொழில் பார்த்து வந்துள்ளார். மகன்களும் சென்னையில் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பாண்டியன், தன் சொந்த ஊரான கருப்பாபட்டிக்கு, மினரல் வாட்டர் நிறுவனம் நடத்த வந்தார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் தங்கினார். கணவர் மீது சந்தேகமடைந்த […]
சிவகாசி அருகே பெர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் உமய லட்சுமிக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி உமயலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது சகோதரி ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக ராதிகா தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாக அவர் தனது […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு […]
கர்நாடகா மாநில பகுதியில் உள்ள முத்தோலில் பரசுராம் குலாலி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மகன் வித்தல் குலாலி தனது தந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து பிறகு அவரின் தலையில் இரும்பு கம்பி கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். தந்தை இறந்த பின்பு உடலை 30 துண்டுகளாக வெட்டி, அதனை ஒரு ப்ளாஸ்டிக் பையில் சுற்றி பாழடைந்த போர்வெல் ஒன்றில் வீசியுள்ளார். பரசுராமன் காணாமல் போனதால் மனைவி காவல்துறையில் புகார் […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள கும்மிப்பாடியில் சின்னகவுண்டரின் மகன் சிவக்குமார்(40) என்பவர் படுகாயமடைந்த நிலையில், நேற்றைய முன்தினத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்துள்ளார். இதனிடையில் நேற்று மாலை சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையை குறித்து காவல்துறையினர் கூறியதாவது சிவக்குமாருக்கும் மற்றும் அதேபகுதியில் வசிக்கும் மாணிக்கத்தின் மனைவி புஷ்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை பற்றி அறிந்த மாணிக்கம், சிவக்குமாரிடம் பலமுறை […]
கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கரப்பாடி என்ற நகரில் சிவலிங்கம் என்கிற கூலி தொழிலாளி தனது மனைவி சித்ராதேவி மற்றும் மகன் கார்த்திக்(24) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் வாகன ஓட்டுனராக இருக்கின்றார். சிவலிங்கம் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனை கண்ட கார்த்திக் கோபமடைந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த […]
ஆந்திர மாநில பகுதியில் உள்ள காளஹஸ்தி நகரில் முனி ராஜா என்பவர் தனது மனைவி சுவாதியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மாதமே ஆன நிலையில் மகன் நிகில் உள்ளார். மகன் சில நாட்களாக வியாதிகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் அவனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் மனைவி கேட்டு கொண்டுள்ளார். […]
தருமபுரி மாவட்ட பகுதியில் உள்ள பென்னாகரத்தினை அடுத்துள்ள ஏரியூர் அருகில் குமரன் (70) என்ற கூலித் தொழிலாளி தனது இளைய மகன் தங்கராஜ்(40) லாரி வைத்து தொழில் செய்து வருபவருடன் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி நிலையில் மனைவி ராஜேஷ்வரி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். தங்கராஜ் புதிதாக வீடு கட்டி வந்த நிலையில் சொல்லிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கராஜ் […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள பல்லடத்தில் அருகே கரைப்புதூரில் பாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி அங்காத்தாள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் (25) என்ற மகன் தொழிலாளியாக உள்ளார். சென்ற மாதம் அங்காத்தாள் திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜெகதீஷ் தாயின் மறைவால் அதிக மனவேதனையுடன் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே உறவினர்கள் […]