மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு […]

பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி […]

தெலங்கானாவில் பெண்களை முன்கூட்டியே கண்காணித்து, அவர்களிடம் இருக்கும் பணம், நகை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொண்டு, பின்னர் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தாய் மற்றும் அவரது மைனர் மகன் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சித்திப்பேட்டையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது, இதேபோன்று நடைபெற்ற மற்றொரு கொலைச் சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகரின் ராமக்காபேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 8-ம் […]

அன்புக்குரிய ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரை கனவில் காண்பது போன்ற அனுபவங்களை சிலர் தங்களது துக்கத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது உண்டு. ஆனால், இதுபோன்ற நம்பிக்கைகள் தீவிரமான மனவேதனையுடன் இணைந்தால் எதிர்பாராத விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் சோகமான உதாரணமாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரம் அருகே உள்ள பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், அதேபோல் மாற்றுத்திறனாளியான சியாமளா […]

ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் ஒரே மகனான 13 வயது தியோ உயிரிழந்துள்ள தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியல், நிர்வாகம் மற்றும் ஊழல் தொடர்பான பல்வேறு விசாரணைத் தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் விமர்சனங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஊடகவியலாளரான சவுக்கு சங்கரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த துயரச் சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம், […]

ஒரு நடிகரின் வெற்றியை ரசிகர்கள் திரையில் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களையும், குடும்பத்திற்காக அவர் செய்த சமரசங்களையும் நெருங்கியவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த வகையில், நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் பகிர்ந்துள்ள நினைவுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் செந்தில். குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து அவர் […]

தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் 49 வயதான பாலா என்கிற வேந்தர் பாலா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி ராஜலட்சுமிக்கு 19 வயதான ஸ்ரீகாந்த் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போல் இவரது இரண்டாவது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இவரை […]