தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 60 பேர் காயமடைந்தனர்.. 4 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உயிரிழந்த 10 பேரின் உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர். உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் 25 பேர் படுகாயமடைந்ததாகக் கூறியது, ஆனால் அவர்களில் யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
south korea
2024-ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், 2024 டிசம்பரில் ராணுவ சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது. ராணுவ சட்டம் […]
கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, ஒரு சர்வாதிகார அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இப்போது, நாட்டின் ஆட்சி அதிகாரம் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ-வின் கைகளுக்குச் செல்லப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கிம் ஜூ ஏ தனது முதல் பொது […]
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தென் கொரியாவில் 7,067 தற்கொலைகள் நடந்துள்ளன, அதே நேரத்தில் ஜூலை மாதத்தில் பிறப்புகள் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளன. தற்கொலை விகிதம் OECD நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. தென் கொரியா வெளியிட்ட அரசுத் தரவுகள் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளிப்படுத்தியுள்ளன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் 7,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரியாவின் புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஜூன் […]
அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக சட்டவிரோத பாலியல் வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதாகவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டி, தென் கொரிய விபச்சாரிகள் சிலர் முதல் முறையாக அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கொரியப் போர் (1950-1953) மற்றும் அதற்குப் பிறகு பல தசாப்தங்களாக, இந்த பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபச்சாரிகளின் கோரிக்கை […]
தென் கொரியாவில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் நலன்கள் பற்றிய ஒரு இந்திய பெண்ணின் அனுபவக் குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தென்கொரியாவில் கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டதும் அரசு வழங்கும் நிதி உதவிகள் குறித்து பேசுகிறது. அந்த வீடியோ இந்திய இணையத்தில் வேகமாக பரவ, பலரும் அதிர்ச்சியையும் வியப்பையும் தெரிவித்துள்ளனர். இந்த காணொளி இந்தியாவில் இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது, தென் கொரிய ஆணைத் திருமணம் செய்து கொண்ட […]

