தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெஜு ஏர் பிளைட் என்ற விமானம் 181 பேருடன், இன்று தென் கொரியாவிற்கு சென்றவுள்ளது. இந்த விமானம் தென்கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது லேண்டிங்க் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு …