fbpx

தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என …

தென் கொரியாவில் வசிக்கும் 50 வயது முதியவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் இருந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10 அன்று தாய்லாந்தில் இறந்தார். அவர் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. 

ஆனால் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் அவர் Naegleria foliari amoeba நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் …

தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் …

தென் கொரியா தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் நசுக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் சியோங்-பியோமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு …