பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ் குமார், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இடமளிக்க ரயில்வே …
special train
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக திங்களன்று (ஜன.20) காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்தது. அதனைத் தொடர்ந்து, …
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான …
எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு.
தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் …
பொதுவாக பண்டிகை காலம் என்று வந்துவிட்டால் மாநில அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது போன்ற சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டால் அதற்கான பயண சீட்டுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும்.
அந்த வகையில், தீபாவளி …
எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 …
கோடை காலத்தை முன்னிட்டு நெரிசலை சமாளிக்க 217 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து …