வங்கதேச அரசு தாரிக் ரஹ்மானின் நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. வான்வெளி கிடைக்காததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி மற்றும் இம்பாலுக்குச் செல்லும் சில விமானங்கள் தற்போது நீண்ட பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமான நேரங்கள் மற்றும் இயக்க செலவுகளைப் பாதிக்கிறது. இந்தச் சூழலில், வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் […]
spicejet
விமான கேபின்களுக்குள் புகை மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியாக உள்ளது.. இது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இறுதி செய்வதற்கு முன், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உலகளாவிய விமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து […]
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]
The list of the world’s top 10 safest airlines has been released.

